இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் மனநலமற்ற 35 வயது மதிக்கதக்க பெண்ணை காட்டுபகுதியில் வைத்து 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த பெண்ணை இரும்பு கம்பியால் சாகும் அளவிற்கு கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த பெண் இறந்ததாக நினைத்து குறித்த நால்வரும் காட்டுப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த பெண் உயிருடன் சுமார் 30 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அங்கு தற்செயலாக வந்த மலைப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்த இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைதான இவர்கள் மூலம் மேலும் இரண்டு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM