பாடலாசிரியரான விஜய்

Published By: Robert

20 Feb, 2018 | 11:51 AM
image

இன்றைய இளந்தலைமுறையினரிடத்தில் தன்னுடைய பேச்சுகளால் பிரபலமானவர் தொகுப்பாளரான மிர்ச்சி விஜய். இவர் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். 

இது குறித்து விஜய் பேசும் போது,‘ இசையைமப்பாளர் தரன்குமார் மற்றும் இயக்குநர் சிவாவிடம் நட்பாக இருந்தது தான் இதற்கு காரணம். தரண்குமாரிடம் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன் என்று எம்முடைய வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். அவர்களோ உனக்கு இரண்டு வார்த்தையை சேர்த்து எழுத தெரியாது. நீ பாட்டு எழுதியிருக்கிறயா..? என்று பேசினார்கள். ஆனால் அவர்கள் இன்றைய தினம் எம்முடைய பாடல்களை நானே பாடுவதை கேட்கும் போது உண்மையில் சந்தோஷப்பட்டார்கள்.’ என்றார்.

தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர், சமூக சேகவர் என பன்முகத்திறமையுடன் திகழும் விஜய் விரைவில் கதையின் நாயகனாகவும் நடித்து திரையுலகில் தன்னுடைய சேவையைத் தொடர்வார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37