இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண் டனின் இறுதிக்கிரியை நாளை மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு –4 எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணியளவில் கிரியைகள் நிறைவுபெற்று 4 மணியளவில் அன்னாரது பூதவுடல் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM