நீல­கண்­டனின் இறு­திக்­கி­ரியை நாளை

Published By: Robert

20 Feb, 2018 | 10:41 AM
image

இந்து மாமன்­றத்தின் தலைவர்  கந்­தையா நீலகண்­ டனின் இறு­திக்­கி­ரியை நாளை  மாலை 4 மணி­ய­ளவில் பொரளை  கனத்தை இந்து மயா­னத்தில்   நடை­பெ­ற­வுள்­ளது.  அன்­னா­ரது பூத­வுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு –4 எனும் முக­வ­ரியில் உள்ள இல்­லத்தில்  அஞ்­ச­லிக்­காக  வைக்­கப்­பட்­டுள்­ளது. 

நாளை பிற்­பகல் 3 மணி­ய­ளவில்  கிரி­யைகள் நிறை­வு­பெற்று 4 மணி­ய­ளவில் அன்­னா­ரது பூத­வுடல் கனத்தை இந்து மயா­னத்தில்  தகனம் செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40