சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Published By: Priyatharshan

20 Feb, 2018 | 06:48 AM
image

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபரொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிகரெட் தொகையை சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து  சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளது,

சந்தேகநபரிடமிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 16,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08