நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபரொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரெட் தொகையை சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளது,
சந்தேகநபரிடமிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 16,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM