மோடியின் கடவுச்சீட்டு விபரங்கள் கேட்டு மனைவி மனு

Published By: Raam

12 Feb, 2016 | 08:23 AM
image

பிர­தமர் நரேந்­திர மோடியின் கட­வு­ச்சீட்டு விப­ரங்­களைக் கேட்டு அவ­ரது மனைவி தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் கீழ் மனு தாக்கல் செய்­துள்ளார். பிர­தமர் நரேந்­திர மோடியின் மனைவி யசோ­தாபென் கடந்த நவம்பர் மாதம் கட­வுச்­சீட்டு கேட்டு விண்­ணப்பம் செய்­துள்ளார். அப்­போது அவர் தனது திரு­மண சான்­றி­த­ழையோ, மோடியை திரு­மணம் செய்­த­தற்­கான இரு­வரும் கையெ­ழுத்­திட்ட பிர­மாணப்பத்­தி­ரத்­தையோ தாக்கல் செய்­ய­வில்லை என கூறப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து அவர் மோடி­யுடன் திரு­மணம் ஆனவர் என்­பதை நிரூ­பிக்கத் தவ­றி­ய­தாகக் கூறி அவ­ரது கட­வுச்­சீட்டு விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து அவர் மண்­டல கட­வுச்­சீட்டு அலு­வ­ல­கத்தில் தகவல் அறியும் உரிமை சட்­டப்­படி விண்­ணப்பம் கொடுத்­துள்ளார். அதில், நரேந்­திர மோடி குஜராத் முதலமைச்­ச­ராக இருந்­த­போது கட­வுச்­சீட்டு பெறு­வ­தற்­காக திரு­மணம் தொடர்­பாக தாக்கல் செய்த ஆவ­ணங்­களை வழங்­கும்­படி கேட்­டுள்ளார். இம் மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்ட கட­வு­ச்சீட்டு மண்­டல அதி­காரி கான், யசோதாபென் கேட்டிருக்கும் ஆவணங்கள் அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59