சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவுக்கும் கூடிய பெறுமதியான சிகரட் தொகையுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து இந்த சிகரட் தொகையை சந்தேகநபர் கடத்திவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, கிரேண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டதுடன், ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM