விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது.!

Published By: Robert

19 Feb, 2018 | 01:26 PM
image

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவுக்கும் கூடிய பெறுமதியான சிகரட் தொகையுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து இந்த சிகரட் தொகையை சந்தேகநபர் கடத்திவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, கிரேண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டதுடன், ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51