பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று இரவு இடம்பெறவிருந்த சந்திப்பே தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM