வறட்சி நிலை தோன்றலாம் என எச்சரிக்கை

Published By: Devika

18 Feb, 2018 | 09:18 AM
image

நாட்டில் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் வறட்சி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் மாதமளவில் பருவமழை பெய்யும் வரையில் நாட்டில் பாரிய மழை வீழ்ச்சி காணப்படாது என்றும் இதனால் நாட்டில் வறட்சி நிலை தோன்றக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய வறட்சியான சூழலில் மகாவலி உள்ளிட்ட பல்வேறு நீர்த் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு குறைந்து வருவதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தச் சூழலில் மக்கள் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19