தலை இணைந்த நிலையில் பிறந்த இரட்டைச் சகோதரிகள் சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சம்பவம் சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்றுள்ளது.
வார இறுதியில் இடம்பெற்ற இந்த சத்திரசிகிச்சை குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
துகா மற்றும் யகீன் அல் காதர் ஆகிய மேற்படி இரு சிறுமிகளும் நான்கு வருடங்களுக்கு முன்னர் மண்டையோடுகள் இணைந்த நிலையில் பிறந்திருந்தனர்.
எனினும் அவர்களது மூளைப் பகுதிகள் தனித்து காணப்பட்டதால் அவர்களை பிரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு வார இறுதியில் றியாத் நகரிலுள்ள சிறுவர்கள் மருத்துவமனையில் இறுதிக் கட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM