சிவனொளிபாத மலைக்கு மது போதையில் சென்ற இளைஞர்களை நேற்று மாலை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிஹிரிகமயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு சென்ற யாத்திரிகள் பயணித்த பஸ்ஸில் மது போதையில் பயணித்த இளைஞர்களே நேற்று மாலை கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பஸ்ஸில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளதுடன் கினிகத்தேன நகரில் பாதையோரம் நடந்து சென்ற இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் முறைபாடு கிடைக்காத நிலையில் மது போதையில் சிவனொளிபாத மலைக்கு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM