கிராண்ட்பாஸ் விபத்து; ஏழு பேரிடம் வாக்குமூலம்

Published By: Devika

16 Feb, 2018 | 07:44 PM
image

கிராண்ட்பாஸில் கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பற்றி 7 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குலசேகர தெரிவித்தார்.

மேற்படி கட்டடத்தில் திருத்த வேலைகள் மேற்கொண்டிருந்த ஒப்பந்தக்காரர்களிடமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

திருத்த ஒப்பந்தக்காரர்களின் உயரதிகாரி கிராண்ட்பாஸ் பொலிஸில் சரணடைந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டபின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வனர்த்தத்தில் மரணித்த ஏழு பேரினது சடலங்களும் கொழும்பு அரச வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போதும் அவர்களது நிலையும் கவலைக்கிடமானதாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46