அத்துருகிரியவில், அடையாளம் தெரியாதவர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (15) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துருகிரிய, ஹோகந்தர கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பதிரனகே நிலங்க மதுஷான் என்ற 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தப்பிச் சென்றுள்ளனர்.
உயிருக்குப் போராடியபடி இருந்த மதுஷான் பிரதேசவாசிகளால் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது ஒரு காதல் விவகாரமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM