இலங்கையில் எச்.ஐ.வி தொற்றினால் அதிகம் பாதிப்படைபவர்கள் ஆண்களாக இருப்பதை கடந்த ஆண்டுப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதாகவும் கடந்த இரண்டே மாதங்களுக்குள் 31 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்திய கலாநிதி வீரசிங்க தெரிவித்தார்.
எச்ஐவி தொற்று தொடர்பில் இன்று (16) விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“கடந்த வருடத்தில் 281 பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 220 பேர் ஆண்கள். இவ்வருடத்தின் முதல் மாதத்திலேயே 31 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“2013 முதல் கடந்த வருடம் வரை இத்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே தொற்றுக்குட்பட்டவர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM