“ஒரே மாதத்தில் 31 எய்ட்ஸ் நோயாளிகள்”

Published By: Devika

16 Feb, 2018 | 07:21 PM
image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றினால் அதிகம் பாதிப்படைபவர்கள் ஆண்களாக இருப்பதை கடந்த ஆண்டுப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதாகவும் கடந்த இரண்டே மாதங்களுக்குள் 31 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்திய கலாநிதி வீரசிங்க தெரிவித்தார்.

எச்ஐவி தொற்று தொடர்பில் இன்று (16) விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கடந்த வருடத்தில் 281 பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  220 பேர் ஆண்கள். இவ்வருடத்தின் முதல் மாதத்திலேயே 31 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“2013 முதல் கடந்த  வருடம் வரை இத்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே தொற்றுக்குட்பட்டவர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31