ஹல்ப்ஸ்டோர்ப் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

Published By: Devika

16 Feb, 2018 | 06:07 PM
image

ஹல்ப்ஸ்டோர்ப் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் சற்று முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலியாகியுள்ள அதேவேளை, சூடு நடத்தியவர் மீது மக்கள் சரமாரியாகத் தாக்கியதில், அவரும் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திக்கு:

ஹல்ப்ஸ்டோர்ப்பில் துப்பாக்கிச் சூடு: சுட்டவர் படுகாயம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38