சந்தானம் நடிப்பில் இரண்டாண்டுக்கு முன் வெளியான படம் தில்லுக்கு துட்டு. இந்த படம் வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
இதனை முதல்பாகத்தின் இயக்குநரான ராம்பாலா உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் இது குறித்து அவர் பேசும் போது,‘தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் நாயகி முதல் வேறு சில நடிகர்களும் மாறுகிறார்கள். இந்த படத்தை நான் தற்போது இயக்கி வரும் டாவு என்ற படத்தின் படபிடிப்பு முடிந்ததும் தொடங்கவிருக்கிறேன்.’ என்றார்.
சந்தானம் நடிப்பில் உருவான சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM