பேராசிரியர் அ.மார்க்ஸ் கொழும்பில் சண்முகதாசன் நினைவுப் பேருரை

Published By: Priyatharshan

15 Feb, 2018 | 06:31 PM
image

இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவரான என்.சண்முகதாசன் மறைவின் 25 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது.

பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையிலான இந் நிகழ்வில் தமிழகத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் " மார்க்சியத்தின் சமீபத்திய போக்குகளும் உலகமய பொருளாதாரத்தில் தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலமும்" எனும் தொனிப்பொருளில் உரைநிகழ்த்துகிறார்.

வரவேற்புரையை முரளிதரன் மயூரனும் சிறப்புரையை மார்க்சிய - லெனினிச புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான சி.கா.செந்திவேலும் நன்றியுரையை பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் நிகழ்த்துவார்கள்.

இந்நிகழ்வை மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி...

2024-03-19 01:21:06
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சீரடி சாய்பாபா...

2024-03-18 17:48:48
news-image

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின்...

2024-03-18 16:54:24
news-image

ஏறாவூர்ப்பற்றில் பெண்களுக்கு கௌரவம்

2024-03-18 16:07:34
news-image

யாழில் மேடையேறவுள்ள 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின்...

2024-03-18 09:57:35
news-image

கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்த சர்வதேச...

2024-03-16 20:27:24
news-image

ரொட்டறியன் தலைவரை தெரிவு செய்வதற்கான பயிற்சிபட்டறை...

2024-03-16 17:37:14
news-image

கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை

2024-03-17 15:42:24
news-image

இசைத்துறை வாய்ப்பு

2024-03-16 16:21:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு...

2024-03-16 16:21:01
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-16 00:16:15
news-image

சென்னை அமெரிக்க மத்திய நிலையத்துடன் இணைந்து...

2024-03-15 20:53:29