கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கு வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பதினேழாம் திகதி சனிக்கிழமை 17ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு துண்டிக்கப்படும் நீர் வினியோகம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கே மீண்டும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1 முதல் 11 வரையான பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் அதேவேளை, கொழும்பு 12, 13 மற்றும் 14 பகுதிகளில் நீர் வினியோகம் வழமையிலும் குறைவான வேகத்திலேயே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM