கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு

Published By: Devika

15 Feb, 2018 | 09:44 AM
image

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கு வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பதினேழாம் திகதி சனிக்கிழமை 17ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு துண்டிக்கப்படும் நீர் வினியோகம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கே மீண்டும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 1 முதல் 11 வரையான பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் அதேவேளை, கொழும்பு 12, 13 மற்றும் 14 பகுதிகளில் நீர் வினியோகம் வழமையிலும் குறைவான வேகத்திலேயே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22