“அளுத்கம சம்பவத்தின் எதிரொலியே தேர்தல் தோல்வி”

Published By: Devika

14 Feb, 2018 | 05:44 PM
image

அளுத்கமை சம்பவம் குறித்து விசாரிக்க தற்போதைய அரசு ஆணைக்குழு அமைக்காததற்குக் காரணம், சம்பவத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசில் அங்கம் வகிப்பதே என, கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

மேலும், தம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பது முஸ்லிம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதுதான் நடைபெற்று முடிந்த தேர்தலில் அவர்கள் அளித்திருக்கும் முடிவு என்று கூட்டு எதிரணி இன்று (14) விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் பொதுபல சேனா இருந்தது என்று ஒரு தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், கண்டி மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்காத முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் எழுந்துள்ளன.

எனினும் இவ்வாறான செய்திகளை மக்கள் தீர விசாரித்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என கூட்டு எதிரணி கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02