ஐ.தே.க.வுக்கு எதிரான அரசாங்கத்தை அமைத்தால் ஆதரவு ; வாசு

Published By: Priyatharshan

14 Feb, 2018 | 05:00 PM
image

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசாங்கத்தினை அமைப்பதானால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவினை வழங்குவதில் உறுதியாகவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மக்களின் ஆணையில்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல முடியாது, அவ்வாறே கரு ஜயசூரிய பிரதமாராக நியமிக்கப்பட்டால் நாட்டின் ஆட்சி நடவடிக்கைகள் பாரதூரமான பின்னடைவினை சந்திக்கும்.

மக்களின் அதரவோடு அரம்பிக்கப்பட்ட இந்த கூட்டாட்சி நல்லாட்சி அரசாங்கம் இன்று மக்களின் எதிர்ப்பின் மத்தியில் தத்தளித்துக் கொண்டுள்ளதெனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58