8,325 பேர் ஆறாம் திகதி பதவியேற்பு

Published By: Devika

14 Feb, 2018 | 04:28 PM
image

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகியுள்ள 8,325 உறுப்பினர்களும் தத்தமது பதவிகளை எதிர்வரும் ஆறாம் திகதி (மார்ச் 6) பொறுப்பேற்கவுள்ளனர்.

இவர்களது பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான உத்தரவு நாளை அரச அச்சகக் கூட்டுத் தாபனத்திடம் கையளிக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இதேவேளை, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள் உட்பட அனைத்து அங்கத்தினர்களினது எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை ஒவ்வொரு கட்சியினதும் பொதுச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளன.

அவை கிடைக்கப்பெற்றதும் குறித்த பதவிகளுக்கான பெயர்களுடனான வர்த்தமானி பிரசுரத்துக்கான ஒழுங்குகளை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53