துன்னாலை, வேறுண்டை மயானத்தில், இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 5 பேர் கொண்ட கும்பலொன்று, மயானத்தில் வைத்து மாடொன்றை இறைச்சியாக்கியுள்ளனர்.தகவல் அறிந்து அங்கு பொலிஸார் அங்கு சென்ற போது,சந்தேக நபர்கள் இறைச்சி, தாங்கள் வந்த சைக்கிள்கள் மற்றும் கத்திகளை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின் , அவ்விடத்துக்கு கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையில் சுமார் 40 கிலோகிராம் இறைச்சி அழிக்கப்பட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM