இரவில் இடம்பெற்ற மைத்திரி - ரணில் சந்திப்பு : முக்கிய தீர்மானம் இன்று வெளியாகும் !

Published By: Priyatharshan

13 Feb, 2018 | 09:47 AM
image

தேசிய அரசாங்கத்தை மாற்றம் செய்வது தொடர்பில் பிரதமர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய பின்னர் தனது தீர்மானத்தை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆரம்பித்து குறைந்தது 2 மணித்தியாலங்கள் நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்சி அங்கத்தவர்களுடன் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானத்தை ஜனாதிபதியிடம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58