நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன .
பாரிய குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறாது நடந்து முடிவடைந்துள்ள தேர்தல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் தேர்தல் சட்டங்களை மதித்து காலை வேளையில் அதிகளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் எனவும் கண்காணிப்பு குழுக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM