மக்களுக்கு நன்றி ! 65- 70 வீத வாக்குப்பதிவு : மஹிந்த தேசப்பிரிய

Published By: Priyatharshan

10 Feb, 2018 | 05:59 PM
image

(ஆர்.யசி)

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பதிவாக்கப்படாமை  ஆரோக்கியமான நகர்வு எனவும்  அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு மக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

மோசமான குற்றச்செயல்கள் எவையும் இடம்பெறாத  வகையில் பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுபட்டமை குறித்து அவர்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும்  மக்கள் விரும்பும் வகையில் ஒரு தேர்தல் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இம்முறை தேர்தலில்  65- 70 வீத வாக்குப்பதிவுகளை நாடளாவிய ரீதியில் மக்கள் செய்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35