ஆறு மணிநேரத்தில் ஐம்பது சதவீத வாக்குப் பதிவு

Published By: Devika

10 Feb, 2018 | 01:45 PM
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்து வருகிறார்கள்.

அதன்படி, காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையான, அதாவது, கடந்த ஆறு மணி நேரத்தில் புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

வவுனியாவில் 45 சதவீத வாக்குகளும் பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 2018

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46