கொக்கட்டிச்சோலையில் வாகனமொன்று தீக்கிரை

Published By: Priyatharshan

10 Feb, 2018 | 11:57 AM
image

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்தில் வாகனமொன்று தீக்கரையாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று இரவு   இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முனைக்காடு கிராமத்தில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுகின்றவர்களின் வாகனமே இவ்வாறு எரிந்துள்ளது.

குறித்த வாகனம் இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதா அல்லது தானாக தீப்பற்றியுள்ளதா என தெரியாத நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடவயவியல் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாம் நேற்று இரவு தூக்கத்தில் இருந்த வேளை ஏதோ பற்றி எரிகின்றதன்  வாசனை வீசியமையினால் வெளியில் சென்று பார்த்த போதே, தமது வாகனம் எரிந்து கொண்டிருந்ததாகவும் உடனடியாக நீர் ஊற்றி கட்டுப்படுத்தியதாகவும் தீயை கட்டுப்படுத்தியபோதிலும் வாகனத்தின் பொரும் பகுதி எரிந்துவிட்டதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58