தீவுப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் விமானப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை இன்று காலை அனுப்பிவைக்கும் பணிகள் ஆரம்பமாகின.
இதேவேளை இன்று மாலை அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் அதிகாரிகள் சமுகமளித்தபின்னர், நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பிற்கான ஒத்திகை நடத்தப்படும் என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் எமது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM