தேசிய வெசக் உற்சவம் எதிர்வரும் மே மாதம் 21, 22ஆம் திகதிகளில் அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.இந்த தேசிய வெசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெசக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று புத்த சாசன அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM