பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் அளவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன. தேர்தல் முடிவின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய சில பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்படி பெரும்பாலும் அடுத்த வாரமளவில் இந்தியாவுக்கு பயணிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா விஜயத்தின் போது மத்தள விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்தியாவுடன் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் பல தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM