சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

09 Feb, 2018 | 10:51 AM
image

தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கால எல்லை கடந்த புதன்கிழமை நள்­ளி­ர­வுடன் நிறை­வ­டைந்­துள்­ளது. எனினும் இர­க­சி­ய­மான முறையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது. 

எனவே அவ்­வாறு இர­க­சி­ய­மாக  தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக அவ்­வா­ணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான கால எல்லை நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்தல் சட்­ட­மீறல் தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் இரத்­தின ஜீவன் எச். ஹூலிடம்   வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாளை சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. வாக்­கா­ளர்கள் அனை­வ­ருக்கும் வாக்­காளர் அட்­டைகள் அனுப்­பப்­பட்­டுள்­ளன. மேலும் தேர்­தலை உரிய முறையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆலோ­ச­னைகள்  மாவட்ட தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இதே­வேளை வாக்குப் பெட்­டிகள் இன்று வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளன. எனவே வாக்குப் பெட்­டிகள், ஆவ­ணங்­களை   விநி­யோ­கித்தல் மற்றும் பொறுப்­பேற்றல் போன்ற பணி­க­ளுக்­காக பத்­தொன்­பது பாட­சா­லை­களும் இரண்டு கல்­வி­யியல் கல்­லூ­ரி­களும் தயார்­செய்­யப்­பட்­டுள்­ளன.

சமய அனுஷ்­டா­னங்­களை நிறை­வேற்­று­வ­த­னூ­டாக சிலர் அபேட்­ச­கர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கான பிரசா­ரங்­க­ளையும் முன்­னெ­டுக்­கலாம். அவ்­வாறு மேற்கொள்வதும் தேர்

தல் சட்டத்தை மீறும் செயலாகும். ஆகவே அவ்வாறு எவராவது தேர்தல் சட்டத்தை மீறுவார்களாயின் அது குறித்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50