நாளை மதுபான சாலைகள் பூட்டு.!

Published By: Robert

09 Feb, 2018 | 10:00 AM
image

நாளை நடைபெறும் தேர்தல் வாக்களிப்பு  காரணமாக நாட்டின் அனைத்து மதுபான  சாலைகளையும் மூடுமாறு தேசிய கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றது.  

பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மதுபான கடைகள் தேர்தல் தினமான  நாளை   மூடப்படும் என்று கலால்  திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச் சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டும் மக்களின் பாதுகாப்பையும், மக்களின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04