காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்பாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பகலில் வீதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று கொண்டடிருந்த 2 சிறுவர்களை நாய்கள் கடிக்க துரத்தியதில் வீதியில் விழுந்து காயங்களுக்குள்ளாகினர்.
இதேபோன்று பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணமாய் உள்ளன. அது மட்டுமல்லாமல் திடீர் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM