பன்னிரண்டு குழந்தைகள் படுகொலை

Published By: Devika

08 Feb, 2018 | 01:52 PM
image

சிரியாவின் கோதா நகரில், ரஷ்ய உதவியுடனான சிரிய இராணுவம் நேற்று (7) நடத்திய வான்வழித் தாக்குதலில், பன்னிரண்டு குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள அப்பிரதேசத்தில் மூன்றாவது நாளாகவும் சிரிய அரச படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு முன், நேற்று முன்தினம் (6) நடத்தப்பட்ட இதேபோன்றதொரு வான்வழித் தாக்குதலில், பத்தொன்பது குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட சுமார் எண்பது பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியை கடந்த நான்கு வருடங்களாக சிரிய அரசு சுற்றி வளைத்திருக்கும் நிலையிலும் அப்பிரதேசத்தை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17