கணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்

Published By: Devika

08 Feb, 2018 | 12:37 PM
image

வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஐந்து பேர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மீனவர்களின் மனைவியரான இவர்கள் எட்டுப் பேரும், கணவர்கள் தொழிலுக்குச் சென்றபின் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்கள் எட்டுப் பேரும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39