வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஐந்து பேர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மீனவர்களின் மனைவியரான இவர்கள் எட்டுப் பேரும், கணவர்கள் தொழிலுக்குச் சென்றபின் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்கள் எட்டுப் பேரும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM