ஐதேக தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

Published By: Devika

07 Feb, 2018 | 06:48 PM
image

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கோட்டேயின் முன்னாள் நகர பிதா ஜானக ரணவக்க பதிவுசெய்துள்ளார்.

சமரவிக்ரம, அரசுக்குச் சொந்தமான காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே அக்குற்றச்சாட்டில் ஜானக ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43