ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை கோட்டேயின் முன்னாள் நகர பிதா ஜானக ரணவக்க பதிவுசெய்துள்ளார்.
சமரவிக்ரம, அரசுக்குச் சொந்தமான காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே அக்குற்றச்சாட்டில் ஜானக ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM