விதவையைத் தீண்ட நினைத்தவர் கொத்திக் கொலை

Published By: Devika

07 Feb, 2018 | 03:56 PM
image

வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவரை பெண் கோடரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கலென்பிந்துனுவெவயில் இடம்பெற்றுள்ளது.

துட்டுவெவயில் உள்ள வீடொன்றில் 57 வயதான விதவைப் பெண் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது தனிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கட்டிடத் தொழிலாளி (39) ஒருவர், இன்று அதிகாலை நேரம் பெண்ணின் வீட்டினுள் புகுந்துள்ளார்.

அவரது எதிர்பாராத இந்தச் செய்கையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கோடரியால் கொத்தி தொழிலாளியைக் கொலை செய்தார்.

பின்னர், கலென்பிந்துனுவெவ பொலிஸில் அவர் சரணடைந்தார்.

விசாரணையின் பின் பெண்ணை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22