வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவரை பெண் கோடரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கலென்பிந்துனுவெவயில் இடம்பெற்றுள்ளது.
துட்டுவெவயில் உள்ள வீடொன்றில் 57 வயதான விதவைப் பெண் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது தனிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கட்டிடத் தொழிலாளி (39) ஒருவர், இன்று அதிகாலை நேரம் பெண்ணின் வீட்டினுள் புகுந்துள்ளார்.
அவரது எதிர்பாராத இந்தச் செய்கையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கோடரியால் கொத்தி தொழிலாளியைக் கொலை செய்தார்.
பின்னர், கலென்பிந்துனுவெவ பொலிஸில் அவர் சரணடைந்தார்.
விசாரணையின் பின் பெண்ணை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM