தாய், மகள் கொலை; மருமகனைத் தேடும் பொலிஸ்

Published By: Devika

07 Feb, 2018 | 03:06 PM
image

பொத்தல, கிபி-எல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இரு பெண்களின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலையான நிலையில் மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் தாய் (45) மற்றும் அவரது மகளுடையது (25) எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வசித்து வந்த வீட்டில் நேற்றிரவு (6) சுமார்  பத்தரை மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் குடும்பப் பிரச்சினையொன்றின் பேரில், மகளின் கணவரே இந்தக் கொலைகளை அரங்கேற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தலைமறைவாகியிருக்கும் மருமகனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29