பொத்தல, கிபி-எல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இரு பெண்களின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலையான நிலையில் மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் தாய் (45) மற்றும் அவரது மகளுடையது (25) எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வசித்து வந்த வீட்டில் நேற்றிரவு (6) சுமார் பத்தரை மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் குடும்பப் பிரச்சினையொன்றின் பேரில், மகளின் கணவரே இந்தக் கொலைகளை அரங்கேற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவாகியிருக்கும் மருமகனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM