"அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தொடரலாம்" ஜனாதிபதி

Published By: Robert

07 Feb, 2018 | 01:11 PM
image

(இரோஷா வேலு)

சமூக வலைத்தளங்களில் அண்மையில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியாற்றும் அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சார்ந்த காணொளி தொடர்பில் ஒருபக்கச்சார்பான நடவடிக்கை எடுக்க முடியாது. இக்காணொளி குறித்து துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சார் மேஜர் ஜெனரல் ரொஷன் செனவிரத்ன தெரிவித்தார். 

அதனுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி நேற்று  லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை இரத்துசெய்து மீண்டும் அவரை பணிகளுக்கு திரும்புமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47