யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
படகொன்றில் மிகவும் சூட்சுமமாக தங்கங்களை கடத்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மாதகல் பகுதியில் இருந்து 11 கிலோ மீற்றர் கடல்மைல் தொலைவில் வைத்த நேற்றிரவு குறித்த இருவரும் தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் தங்கங்களுடன் மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM