ரிஷாத்தை நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­த­ரவு

Published By: Priyatharshan

03 Feb, 2018 | 12:41 PM
image

வில்­பத்து வனத்தை அழித்து கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீண்டும் அர­சாங்கம் கைய­கப்­ப­டுத்த உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசா­ரிப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. 

சட்­டத்­த­ரணி நாகா­னந்த கொடி­து­வக்கு உள்­ளிட்ட இரண்டு பேரினால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரீதி­பத்மன் சுர­சேன மற்றும் நீதி­பதி சிரான் குண­ரத்ன ஆகியோர் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தனர்.

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதால் சூழ­லுக்கு பாரி­ய­ளவு பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

இது முற்­றாக சட்­டத்­திற்கு மாறா­னது என்றும் தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்­களை அகற்றி அந்தக் காணி­களை அர­சாங்கம் மீண்டும் கைய­கப்­ப­டுத்த வேண்டும் என்றும் உத்­த­ர­வி­டு­மாறு மனு­தா­ரர்கள் நீதி­மன்­றத்­திடம் கேட்டுக் கொண்­டுள்­ளனர். 

இந்த மனுவை ஆராய்ந்த நீதி­மன்றம் வழக்கை விசா­ரிப்­ப­தற்கு அனு­ம­தித்­துள்­ள­துடன், பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை, வனப் பாது­காப்பு திணைக்­களம், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08