மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு கடையில் பற்றிய தீ பின்பு அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.
தீவிபத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM