இருபது கோடி இலஞ்சத்துக்கு நூறு கோடி நட்ட ஈடு

Published By: Devika

02 Feb, 2018 | 07:29 PM
image

தற்போதைய அரசினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதற்காக இருபது மில்லியன் ரூபாவை மாவை சேனாதிராஜா உட்பட மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக மாவை சேனாதிராஜா தனது சட்டத்தரணிகள் மூலம் சிவசக்தி ஆனந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், தவறானதும் உண்மையற்றதுமான குற்றச்சாட்டுக்களைத் தம் மீது சுமத்தியமைக்காக, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நூறு கோடி ரூபாவை நட்ட ஈடாகத் தமக்குச் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அவ்வாறு செலுத்தத் தவறினால் அதை வட்டியுடன் சட்டப்படி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24