சுதந்திர தினத்தன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

Published By: Priyatharshan

01 Feb, 2018 | 06:43 PM
image

நாட்டின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் குறித்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை குறித்த போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காலிமுகத்திடல் வீதி அன்றைய தினம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதுடன் அதனை அண்டியுள்ள வீதிகள் சிலவற்றில் போக்குவரத்து நடவடிக்கை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44