நாட்டின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் குறித்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை குறித்த போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காலிமுகத்திடல் வீதி அன்றைய தினம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதுடன் அதனை அண்டியுள்ள வீதிகள் சிலவற்றில் போக்குவரத்து நடவடிக்கை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM