"ஐ.எஸ் தீவிரவாதம் முழுவதும் ஒடுக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் நேற்று அதிபர் ட்ரம்ப் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் மேலும் தனது உரையில்,
"அமெரிக்காவை இதை விடச் சிறந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்குக் கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல் உலக நாடுகளின் மத்தியிலும் அமெரிக்கா தலைசிறந்து விளங்கும்.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதம் 100% ஒழிந்துள்ளது. ஆனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் உலக நாடுகளில் முற்றிலுமாக ஒழியும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்.
அதேபோன்று அமெரிக்காவில் மெரிட் அடிப்படையில் இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும். திறமை வாய்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் இடமளிக்கப்படும். இதன்மூலமாக அமெரிக்காவில் திறன்மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்" என கூறியுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM