“உங்கள் கேள்விக்கு எனது கேள்வியே பதில்!” 

Published By: Devika

01 Feb, 2018 | 03:16 PM
image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் கையளித்தது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழகம், ராமநாதபுரத்தில் நேற்று (31) நடைபெற்ற ஒரு அரச நிகழ்வில் கலந்துகொண்டபோதே நிர்மலா சீதாராமன் இந்த சந்தேகத்தைக் கேள்வியாக எழுப்பினார்.

“சீனாவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு இலங்கை கொடுத்திருக்கிறது. 

“ஆனால், தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஒரு கட்டமாக இலங்கையை சீனா பயன்படுத்திக்கொள்ளுமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு.

“மேற்படி துறைமுகத்தை சீனா துறைமுக நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதை இலங்கையோ, சீனாவோ உறுதிசெய்யுமா? என்பது எனது கேள்வி. எனது கேள்வியே மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்!” 

இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04