ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் கையளித்தது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தமிழகம், ராமநாதபுரத்தில் நேற்று (31) நடைபெற்ற ஒரு அரச நிகழ்வில் கலந்துகொண்டபோதே நிர்மலா சீதாராமன் இந்த சந்தேகத்தைக் கேள்வியாக எழுப்பினார்.
“சீனாவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு இலங்கை கொடுத்திருக்கிறது.
“ஆனால், தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஒரு கட்டமாக இலங்கையை சீனா பயன்படுத்திக்கொள்ளுமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு.
“மேற்படி துறைமுகத்தை சீனா துறைமுக நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதை இலங்கையோ, சீனாவோ உறுதிசெய்யுமா? என்பது எனது கேள்வி. எனது கேள்வியே மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்!”
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM