சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது . ஐக்கிய தேசிய கட்சியான எங்களிற்கு எவருடனும் எதுவிதமான டீலும் இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு நாங்கள் விரைவில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவோம். நாங்கள் யாருடைய நலனுக்காகவும் எமது கொள்கைகளை மாற்றவில்லை.
2020 இல் எவ்வாறு தேர்தலைச் சந்திப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி இது வரை எதுவித முடிவும் எடுக்கவில்லை. இலங்கை பொலிஸை மீளமைப்பு செய்வது அவசியமாகிறது. திட்டமிடப்பட்ட குற்றங்களிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
எங்களிற்கு மக்களுடனேயே டீல் உள்ளது. சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மட்டும் அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என கூற முடியாது. மக்கள் அவரவர் விருப்பப்படியே வாக்களிப்பர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM