Janashakthi General Insurance Limited மற்றும் AIA General Insurance Lanka Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டி ணைப்பு நடவடிக்கை தற்போது வெற்றிகரமாக முற்றுப்பெற்றுள்ளதாக ஜனசக்தி இன்ஷுரன்ஸ் பீஎல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Janashakthi General Insurance Limited நிறுவனம் 2015 ஒக்டோபரில் ரூபா 3.2 பில்லியன் தொகைக்கு AIA General Insurance Lanka Limited நிறுவனத்தைக் கொள்முதல் செய்திருந்தது. இதன் விளைவாக வாடிக்கையாளர் தளத்தில் ஏற்படும் விஸ்தரிப்பும், ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பும், பொதுக் காப்புறுதித் தொழிற்துறையில் ஜனசக்தியின் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்த இடமளிப்பதுடன், தற்போது அண்ணளவாக 17.5% சந்தைப் பங்கினையும், வரையப்பட்ட மொத்த கட்டுப்பணத் தொகையாக ரூபா 11 பில்லியன் தொகையைக் கொண்டிருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 34 AIA கிளை அலுவலகங்களின் பொதுக் காப்புறுதி தொழிற்பாடுகள் நாடளாவியரீதியிலுள்ள 110 ஜனசக்தி கிளைகளின் மத்தியில், அவற்றிற்கு அருகாமையில் உள்ள ஜனசக்தி கிளைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் இலகுவான சேவையை பெற்றுக்கொள்ள இடம் கிடைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM