மாமியாரை பொல்லால் அடித்துக் கொன்ற மருமகன்!!!

Published By: Devika

31 Jan, 2018 | 06:59 PM
image

நாவலப்பிட்டியில் மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனுக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

நாவலப்பிட்டி, நவ திஸ்பன கிராம பகுதியைச் சேர்ந்த அனுலாவத்தி (65) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

குடும்பத் தகராறொன்றையடுத்து, சந்தேக நபர் தனது மனைவியின் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

அதன்படி, நேற்று (30) மாலை 6 மணியளவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகன், மாமியாரை மண்வெட்டி கணையினால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த மாமியார் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.00 மணியளவில் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், கொலையாளியைத் தேடி வலை விரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27