விழித் திரைகள் உருளும் சத்தத்தைக்கூடக் கேட்கும் வித்தியாசமான வியாதியால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இசைக் கலைஞர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கெல்வின் எட்மண்ட்ஸ் (61) என்ற இவர் கார்டிஃப் நகரைச் சேர்ந்தவர். மிக மிக நுண்மையான ஒலியைக் கூடக் கேட்கும் ஒரு வித நோய் இவரைப் பீடித்தது. அது முதல் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்தார் கெல்வின்.
தனது இதயம் துடிக்கும் சத்தம் முதல் கண் விழித் திரைகள் உருளும் சத்தம் வரை அனைத்துத் துல்லியமான சத்தங்களும் கெல்வினுக்குக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக இரண்டு முறை சத்திர சிகிச்சைகள் செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்தார். எனினும் அவரது மனைவி காப்பாற்றிவிட்டார்.
தன்னைக் காப்பாற்றிய மனைவி மீது கோபம் கொண்ட கெல்வின் அவரைத் தாக்கியுள்ளார். இதையறிந்த பொலிஸார் கெல்வின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
எனினும் தனது நோயின் தீவிரம் அதிகமாவதை உணர்ந்த கெல்வின், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM