பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (31) கபே அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அவ்வமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பிணைமுறி விவகாரத்தில் பெரியளவிலான நிதி மோசடி நடத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின்னணியில் அரசியல் புள்ளிகள் பலர் இருக்கின்றனர்.
“எனினும் களங்கத்தில் இருந்து தம்மை விலக்கிக்கொள்ளவும் தண்டனைகளில் இருந்து தப்பவும் அவர்கள் ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்கியிருக்கிறார்கள்.
“பிணைமுறி விசாரணை அறிக்கையில், அர்ஜுன் அலோஷியஸிடம் இருந்து ரவி கருணாநாயக்க சில பல வசதிகளைப் பெற்றுக்கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மூளையாகச் செயற்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக, திலக் மாரப்பன தலைமையிலான ஐ.தே.க. குழு, ரவி கருணாநாயக்கவை தியாகம் செய்துள்ளனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM