பலிக்கடா ஆக்கப்பட்ட ரவி?

Published By: Devika

31 Jan, 2018 | 05:28 PM
image

பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (31) கபே அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அவ்வமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பிணைமுறி விவகாரத்தில் பெரியளவிலான நிதி மோசடி நடத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின்னணியில் அரசியல் புள்ளிகள் பலர் இருக்கின்றனர்.

“எனினும் களங்கத்தில் இருந்து தம்மை விலக்கிக்கொள்ளவும் தண்டனைகளில் இருந்து தப்பவும் அவர்கள் ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்கியிருக்கிறார்கள்.

“பிணைமுறி விசாரணை அறிக்கையில், அர்ஜுன் அலோஷியஸிடம் இருந்து ரவி கருணாநாயக்க சில பல வசதிகளைப் பெற்றுக்கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மூளையாகச் செயற்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக, திலக் மாரப்பன தலைமையிலான ஐ.தே.க. குழு, ரவி கருணாநாயக்கவை தியாகம் செய்துள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38